tag:blogger.com,1999:blog-3937860291720385473.post6898070843299805902..comments2023-10-19T08:08:13.152-07:00Comments on விண்ணோடும்...முகிலோடும்...!: "நான்" - கொல்லப்பட்ட நொடிகள்...!Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-218234286039608432011-04-24T06:55:53.774-07:002011-04-24T06:55:53.774-07:00அச்சச்சோ...! தெரிஞ்சி போச்சா...! இரகசியமாத் தானே வ...அச்சச்சோ...! தெரிஞ்சி போச்சா...! இரகசியமாத் தானே வச்சிருந்தேன்...! "நான் துபாயில ஒட்டகம் மேய்க்கிற வேலைதான் செஞ்சேன்னு எப்படி ராசா கண்டுபுடிச்சீங்க...!" :-))Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-23502177224949689672011-04-23T10:40:12.522-07:002011-04-23T10:40:12.522-07:00ப்லாக் இல் கொத்தனார் வேலை பார்த்துட்டு இருக்கிற மா...ப்லாக் இல் கொத்தனார் வேலை பார்த்துட்டு இருக்கிற மாதிரி இருக்கு..:))) அப்பாலே வரேன்..:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-80691438595454319352011-04-11T07:36:59.496-07:002011-04-11T07:36:59.496-07:00//Lakshmi சொன்னது…
ஆனந்தியே எல்லா கருத்துக்களையும்...//Lakshmi சொன்னது…<br />ஆனந்தியே எல்லா கருத்துக்களையும் சொல்லி<br />மத்தவங்களுக்கு வேலையே இல்லாம பண்ணிட்டாங்களே.//<br /><br />கேள்விகள்/ கருத்துகள் ஒண்ணா இருந்தா, அவங்களுக்கு சொன்ன அதே பதில் தானே உங்களுக்கும் அப்ளிகபல் ஆகும். வருகைக்கு நன்றிகள் கோடி...லஷமிம்மா...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-65294984002459361192011-04-11T07:33:21.660-07:002011-04-11T07:33:21.660-07:00//ஆனந்தி.. சொன்னது…
நீங்க ரொம்ப நல்லவரு போலே...:-)...//ஆனந்தி.. சொன்னது…<br />நீங்க ரொம்ப நல்லவரு போலே...:-)))//<br /><br />சே...சே...அப்படியெல்லாம் பழம்னு ஒதுக்கிடாதீங்க...! <br /><br />பாருங்களேன்...நல்லவன்னு சொல்லும்போதே சிரிப்பு வருது உங்களுக்கு...! நல்லது இப்பல்லாம் நகைப்புக் உரியதா போய்டிச்சு...! இவ்ளோ நல்லவனா இருந்து என்னடா பண்ணப் போறன்னு சொல்றது ரொம்ப சாதாரணமா ஆயிடிச்சு...! இப்போ கூட பாருங்களேன்...மேல என்னோட பதில....!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-1082636733198754462011-04-11T07:27:14.323-07:002011-04-11T07:27:14.323-07:00//ஆனந்தி.. சொன்னது…
அப்புறம் நீங்க டார்க் கருப்பு ...//ஆனந்தி.. சொன்னது…<br />அப்புறம் நீங்க டார்க் கருப்பு கலரில் ஒவ்வொரு பத்தியின் கடைசியில் குறிப்பிடும் வரிகள் எல்லாம் செமையா இருந்தது...இதெல்லாம் எனக்கு படிக்க மட்டுமே தெரியும்...:-))//<br /><br />நன்றி....அவைகள்...என் எழுத்துக்களை நான் திரும்ப படிக்கையில், சில சமயம் கொஞ்சம் திருப்தியை தருவதாகத் தோன்றும் எனக்கு...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-63974488269215553262011-04-11T07:24:45.898-07:002011-04-11T07:24:45.898-07:00//ஆனந்தி.. சொன்னது...
"நான்" எப்பவும் கொ...//ஆனந்தி.. சொன்னது...<br />"நான்" எப்பவும் கொல்லப்படக்கூடாது சதீஷ்...சில "நான்" வேணும்...//<br />இந்த ஆனந்தியோட போல்ட்னேஸ் என்னோட தங்கையிடமும் பார்த்திருக்கிறேன்...! வாழ்க்கையின் வெற்றிக்கு சில நான் அவசியம் தான்...! வல்லவனாயிருப்பதற்கு இந்த சில நான்'கள் மிக தேவை...! நல்லவனுக்கு இது தேவைப் படுவதில்லை என்பது எனது கருத்து எடுத்துக்காட்டு காந்திஜி....! அவருடை நற்குணங்களே அவரை வல்லவனாக்கி விட்டது. இது எல்லா நல்லவர்களுக்கும் பொருந்தும். ஆனால், வல்லவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...! எடுத்துக் காட்டு 'இராவணன்'...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-20660724531714680802011-04-11T07:15:16.361-07:002011-04-11T07:15:16.361-07:00//ஆனந்தி.. சொன்னது…
அவர் யாருக்காக இப்படி ஒரு முடி...//ஆனந்தி.. சொன்னது…<br />அவர் யாருக்காக இப்படி ஒரு முடிவில் இருந்தார்...இதனால் என்ன பயன்...ம்ம்...பேசாமல் அவர் சொத்தை ஒரு டிரஸ்ட் வச்சு ஏதாவது சமூக உதவி செய்ய முயற்சி செஞ்சு இருந்தால் அந்த நான் என்ற ஒரு விஷயம் சிதைஞ்சு போயிருக்கலாம்...ம்ம்...//<br /><br />நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை...! கையாலாகாத தனமா கூட இருக்கலாம். சுக போகங்களை துறக்கும் அளவுக்கு திடமான இதயம் கொண்டவராய் இருந்தவருக்கு, ஒரு பெண்ணை எதிர்க்க திராணி இன்றி போய் அவர் அந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாரோன்னு தோணுது எனக்கு. பாடம் புகட்ட எடுக்கப் பட்ட துறவு முடிவு, அதன் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, பின் விரும்பி அப்படியே வாழ் நாள் முழுக்க இருந்து விட்டதாகவும் கருத முடியும் இல்லையா...? இந்த மனிதர் , கொடுத்த தண்டனை தன் மனைவிக்குத்தான் என்றாலும், பாடம் படித்தது என்னைப் போன்ற சம்பந்தமே இல்லாதர்களும் கூடத் தானே...! ஒரு வேளை, மனைவி திருந்தி இருந்தால், இப்போதும் அவர் ஞாபகம், என்னையும் என் நண்பர்களையும், இந்தப் பதிவின் மூலம் இன்னும் சிலரையும் வழி நடத்துவதை போல் வழி நடத்திட முடிந்திருக்குமா...? கடவுளை மறுத்தே வாழ்ந்த பெரியார், அஹிம்சை போற்றிய அண்ணல், இன்னும் சொல்லலாம்...! எடுத்துக்காட்டு மனிதர்கள் இருந்தால் மட்டுமே சமூகம் ஏற்றுக்கொள்ளும்...! நீங்கள் நான் உள்பட...! கருத்தில் மாறுபட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்....!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-16743183256867934312011-04-11T06:45:50.078-07:002011-04-11T06:45:50.078-07:00//ஆனந்தி.. சொன்னது…
ரெண்டே ரெண்டு கரெக்ஷன் மட்டுமே...//ஆனந்தி.. சொன்னது…<br />ரெண்டே ரெண்டு கரெக்ஷன் மட்டுமே என் suggestion..! நீங்க ஏன் அந்த ஒரு தமிழ் கவிதைக்கு அப்புறம் எழுதலை...சூப்பர் ஆ எழுதலாம் போலவே...//<br /><br /><br />தாமதமா ஆஜரானதுக்கு மாப்பு கேட்டுக்கிரங்க அம்மணி...! அப்படீங்கிறீங்க...! சரி.. இந்த வார கடைசியில ரெண்டையும் சரி பண்ணிடறேன்...!<br /><br />ஜொள்ளு கொஞ்சம் ஓவரா....ஆயிடுச்சோ...?? கவிதை...கட்டாயம் போட்டுடறேன்...! நன்றி ஆனந்தி...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-73792453309684523032011-04-09T23:02:31.966-07:002011-04-09T23:02:31.966-07:00ஆனந்தியே எல்லா கருத்துக்களையும் சொல்லி
மத்தவங்களு...ஆனந்தியே எல்லா கருத்துக்களையும் சொல்லி<br /> மத்தவங்களுக்கு வேலையே இல்லாம பண்ணிட்டாங்களே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-52171878371058078962011-04-09T10:45:14.169-07:002011-04-09T10:45:14.169-07:00//மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங...//மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெரும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன்//<br /><br />நீங்க ரொம்ப நல்லவரு போலே...:-)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-52586382388246703622011-04-09T10:44:59.254-07:002011-04-09T10:44:59.254-07:00அப்புறம் நீங்க டார்க் கருப்பு கலரில் ஒவ்வொரு பத்தி...அப்புறம் நீங்க டார்க் கருப்பு கலரில் ஒவ்வொரு பத்தியின் கடைசியில் குறிப்பிடும் வரிகள் எல்லாம் செமையா இருந்தது...இதெல்லாம் எனக்கு படிக்க மட்டுமே தெரியும்...:-))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-8721961012919136842011-04-09T10:44:45.072-07:002011-04-09T10:44:45.072-07:00"நான்" எப்பவும் கொல்லப்படக்கூடாது சதீஷ்...."நான்" எப்பவும் கொல்லப்படக்கூடாது சதீஷ்...சில "நான்" வேணும்...அப்போ தான் சுயதன்மையும்..சுய யோசிப்பும் இருக்கும்...சில சுய தேடல்கள் கூட "நான்" பரிமாணத்தில் தான்னு நான் நம்புறேன்...இதெல்லாம் "சுயநலம் " பிடிச்ச ஆனந்தி சொல்வதாய் நினைச்சு படிக்கவும்...:-)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-86072628186072294852011-04-09T10:43:47.348-07:002011-04-09T10:43:47.348-07:00ம்ம்...இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே சதீஷ்...எ...ம்ம்...இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே சதீஷ்...எனக்கு என்னவோ த்யாகம்...பக்தி அப்டிங்கிற பெயரில் வருத்தி கொள்ளும் எந்த நபரையும் நான் விரும்புவதே இல்லை...even ...என் உறவினர் ஒரு பெண் அடிக்கடி பக்தியில் விரதம் இருப்பாங்க ..அப்போ கூட கோவம் பயங்கரமா வரும்...அல்செர் வந்தது தான் மிச்சம்...கடவுள் நாம சந்தோஷமாய் தான் இருக்கணும் நினைப்பாருனு தான் சொல்வேன் ...ஒரு அம்மாக்கு தன் குழந்தை வருத்திப்பது பிடிக்குமா னு லாஜிக் எல்லாம் அவுத்து விடுவேன்..வழக்கம்போலே வீட்டில் திட்டு கிடைக்கும்..ஹீ ஹீ...ஸோ..என்னை பொறுத்தவரை அந்த பெரியவர் இவ்வளவு அப்பாவியாய்...கடைசி வரை உலகம் புரியாமல் ...இருந்து..செத்துட்டாரோ னு தான் நான் உணர்கிறேன் சதீஷ்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-70712197316259340142011-04-09T10:42:56.538-07:002011-04-09T10:42:56.538-07:00ம்ம்...ஓகே...கான்செப்ட்...படிக்க உருக்கமாய் இருந்த...ம்ம்...ஓகே...கான்செப்ட்...படிக்க உருக்கமாய் இருந்தது சதீஷ்...பட்...ம்ம்...என்னவோ எனக்கு அந்த பெரியவர் மேலே பரிதாபம் வரவே இல்லை ...எனக்கு முத்து படத்தில் ரொம்பவே பிடிச்ச வசனம்..."ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் பெரிய குற்றவாளி" இவர் மனைவி ஏமாத்துராங்கனு தெரிஞ்சும் தடுக்க முடியாமல் விட்டு வந்தவர் மனநிலை என்னவோ ஏதோ ஒரு கையாலாகாத தனமாய் தான் தோணுது சதீஷ்...நீங்க பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி பருவம் வரை பார்த்து இருக்கீங்க அவரை...அவர் மனைவி தவறை உணர்ந்து இருந்தால் ஒரு நொடி கூட இப்படி விட்டு இருக்க மாட்டாங்களே...அவர் யாருக்காக இப்படி ஒரு முடிவில் இருந்தார்...இதனால் என்ன பயன்...ம்ம்...பேசாமல் அவர் சொத்தை ஒரு டிரஸ்ட் வச்சு ஏதாவது சமூக உதவி செய்ய முயற்சி செஞ்சு இருந்தால் அந்த நான் என்ற ஒரு விஷயம் சிதைஞ்சு போயிருக்கலாம்...ம்ம்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-73485832456516693122011-04-09T10:42:34.500-07:002011-04-09T10:42:34.500-07:00அப்புறம் பதிவின் presentation ...as usual ..ஆரம்பத...அப்புறம் பதிவின் presentation ...as usual ..ஆரம்பத்தில் இளம்பராயத்தின் அழகான வர்ணனை...அதுவும் பெண்களை பற்றி கொடுத்த வர்ணனை செமயா ஜொள்ளி இருக்கீங்க...சை..சொல்லி இருக்கீங்க...:-))))))) //அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன். // ஆமாம்...சதீஷ்..நீங்க ஏன் அந்த ஒரு தமிழ் கவிதைக்கு அப்புறம் எழுதலை...சூப்பர் ஆ எழுதலாம் போலவே...இந்த வரிகளை படிச்ச பிறகு தான் நீங்க முதலில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது...:-)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-37308972526525398682011-04-09T10:41:54.180-07:002011-04-09T10:41:54.180-07:00well ...பதிவு படிச்சேன்...முதலில் வழக்கம்போலே பாரா...well ...பதிவு படிச்சேன்...முதலில் வழக்கம்போலே பாராட்டு..என்னவோ உங்கள் பதிவுகள் எவ்வளவு பெருசா இருந்தாலும் எனக்கு பெருசுன்னு பீல் ஆகலை..பட் ரெண்டே ரெண்டு கரெக்ஷன் மட்டுமே என் suggestion ..<br /><br />1 . இன்னும் சின்ன சின்ன பத்திகளாய் பிரிச்சு போடலாம் ஒரு பெரிய பத்தியை....<br /><br />2 . இந்த டெம்ப்ளேட்டை எங்காவது தூக்கி கடாசுங்க சதீஷ்...ப்ரைட் ஆ ஒன்னை எடுத்து போடுங்க ...அதுவும் ரைட் சைடு font கலர்ஸ் ஐயும் கடாசுங்க...label படிக்க நாலு டார்ச் லைட் தேவை படுது...ஹீ...ஹீ....ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-46143235676790709832011-04-09T10:41:09.626-07:002011-04-09T10:41:09.626-07:00ம்ம்...சதீஷ்...நீண்ட நாள் கழிச்சு பதிவு போட்டு இரு...ம்ம்...சதீஷ்...நீண்ட நாள் கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க..வாழ்த்துக்கள்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com