tag:blogger.com,1999:blog-3937860291720385473.post342894923804848904..comments2023-10-19T08:08:13.152-07:00Comments on விண்ணோடும்...முகிலோடும்...!: இவுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...!!Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-20617264292862879172011-04-06T06:37:48.094-07:002011-04-06T06:37:48.094-07:00அப்படியா சௌந்தருக்கு எனது நன்றிகள்...!
உங்கள் அன்...அப்படியா சௌந்தருக்கு எனது நன்றிகள்...!<br /><br />உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் வழக்கம் போல தான், நன்றிகள். கட்டாயம் சீக்கிரம் எழுதறேன்...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-28453461788044591252011-04-05T22:50:16.483-07:002011-04-05T22:50:16.483-07:00http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_...http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_06.html<br />சதீஷ்...வலை சரத்தில் இன்று தம்பி சௌந்தர் உங்களை அறிமுகபடுத்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி..நிறைய எழுதுங்க....ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-71844598228044195502011-03-31T03:59:35.543-07:002011-03-31T03:59:35.543-07:00வாங்க சௌந்தர்...! உங்க கருத்துக்கு மிக்க நன்றி...!...வாங்க சௌந்தர்...! உங்க கருத்துக்கு மிக்க நன்றி...! ஆனந்தி எப்போதுமே நல்ல விஷயங்களையே பகிர்ந்துப்பாங்க...! இப்போ உங்க அறிமுகம் எனக்கு கிடச்ச மாதிரி....!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-86968366349649443332011-03-29T21:44:49.888-07:002011-03-29T21:44:49.888-07:00ஆனந்தி அக்கா சொல்லி தான் இந்த ப்ளாக் வந்தேன் முதலி...ஆனந்தி அக்கா சொல்லி தான் இந்த ப்ளாக் வந்தேன் முதலில் என்ன பெரிய பதிவு என்று பார்த்தேன் படிக்க ஆரம்பித்தேன் ...இதுவரை 5 பதிவுகளுக்கு மேல் படித்து கொண்டு இருக்கிறேன்...உங்கள் எழுத்திலே தெரிகிறது...சமூகஅக்கறை நிறைய இருக்கிறது.....இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன் நண்பா..!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-43093334546575676972011-03-04T20:19:22.402-08:002011-03-04T20:19:22.402-08:00//Lakshmi சொன்னது…
பதிவு நீளமாக இருந்ததால் தான் சொ...//Lakshmi சொன்னது…<br />பதிவு நீளமாக இருந்ததால் தான் சொல்லவந்த்தை விளக்கமாகச்சொல்லமுடிந்தது.// <br /><br />கருத்தையொத்த கருத்துரைக்கு மிக்க நன்றிம்மா...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-6355906429472431612011-03-03T08:26:25.649-08:002011-03-03T08:26:25.649-08:00பதிவு நீளமாக இருந்ததால் தான் சொல்லவந்த்தை விளக்கமா...பதிவு நீளமாக இருந்ததால் தான் சொல்லவந்த்தை விளக்கமாகச்சொல்லமுடிந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-31462736713751655392011-02-25T20:02:27.574-08:002011-02-25T20:02:27.574-08:00//ஆனந்தி.. சொன்னது…
1) பதிவு நீளம் என்றாலும் கொஞ்...//ஆனந்தி.. சொன்னது… <br />1) பதிவு நீளம் என்றாலும் கொஞ்சம் எடிட் பண்ணி இருந்தால் கூட இந்த உணர்வை வரவழைச்சிருக்க முடியுமான்னு தெரியலை சதீஷ்...அருமையான பதிவு... <br />2)அந்த அம்மா சொன்னது கூட ஒரு வகையில் உண்மை தானே சதீஷ்...குறை சொல்லிட்டு போகும் NRI இன் வருத்தங்கள் தற்காலிகம் தானே...மீண்டும் வெளிநாடு போய்விட்டால் இந்த ஊரு..இந்த nuisance ..இந்த குப்பை..இந்த அரசியல்..இந்த மக்கள் பத்தி என்ன கவலை....ம்ம்...//<br /><br />வாங்க ஆனந்தி...!,<br />1)எனது எண்ணம் உங்கள் எழுத்துக்களில், நன்றி...! <br />2)தற்போதைய உண்மை நிலவரத்தை தான் அந்தப் பெண்மணியும் கேட்டார், நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..! தேடுகின்ற, விரும்புகின்ற மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் இல்லையா...! ஒரு சிறு புல்லாய், துரும்பாய் சிறிய மாற்றத்தையாவது என்னால் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான்...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-86337077863913475292011-02-25T19:59:12.473-08:002011-02-25T19:59:12.473-08:00//ஜீ... சொன்னது…
அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக...//ஜீ... சொன்னது…<br />அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக இருந்தது போன்ற உணர்வு!//<br /><br />நன்றி ஜி...!, டைப் செய்துவிட்டு பார்த்தால், கொஞ்சம் நீளமாத்தான் தோனுச்சு..! சுருக்கமா எழுத முயற்சிக்கிறேன் நண்பா...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-25545767195178638722011-02-25T19:58:04.883-08:002011-02-25T19:58:04.883-08:00//வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
Nice.,//
வழக்கம் ...//வேடந்தாங்கல் - கருன் சொன்னது…<br />Nice.,//<br /><br />வழக்கம் போலவே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, கருண்...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-10050347677278261182011-02-25T04:58:16.448-08:002011-02-25T04:58:16.448-08:00சதீஷ்....ம்ம்...உங்கள் அனுபவங்கள்,உங்கள் எண்ணங்கள்...சதீஷ்....ம்ம்...உங்கள் அனுபவங்கள்,உங்கள் எண்ணங்கள்,உங்கள் ஆதங்கங்கள்...எல்லாத்தையும் இந்த பதிவின் மூலாமாய் என்னாலே ஓரளவு உணர முடியுது...<br />1 .விமானத்தில் நடந்துகிட்ட அந்த பெண்மணி மற்றும் அவர் கணவர்...: ம்ம்...சில விவஸ்தை கெட்ட மனிதர்களும் இருக்கிறாங்க இந்த மாதிரி...இது கொழுப்பு சதீஷ்...நீங்க சொன்னது போலே இந்த மாதிரி மனிதர்களாலே கூட நாட்டின் மற்ற மனிதர்களை பற்றி கெட்ட இமேஜ் வந்திருது..<br /><br />2 . சிங்கை பெண்கள்..சிங்கை விமான நிலையம்...அது நல்லா இருந்தது...ஜொள்ளு அதிகமா அங்கே நீங்க விட்டு இருந்தால் கூட அதையும் குப்பை லிஸ்ட் இல் சேர்த்து நீங்க பைன் அழுதுட்டு வந்துருக்கணும்..நல்லவேளை அதுக்கு அணை போட்டிங்க..உங்கள் பர்ஸ் பிழைச்சது...:)))<br /><br />3 . சென்னை atmosphere ...ம்ம்...சென்னை எனக்கு எப்பவாது தான் பரிச்சயம்...ஆனால் சென்னை மட்டும் தான் அப்படி இல்லை...தமிழ்நாட்டில் எல்லா ஊரும் அப்படி தான்..நான் பார்த்தவரை பெங்களூர் பரவாயில்லை...பரவாயில்லை மட்டும் தான் சதீஷ்...ஆனால் அங்கேயும் தமிழர்கள் இருக்கும் ஏரியா சத்தியமா dirty தான்..:)) நம்ம ஸ்டைல் ஆ அங்கேயும் காமிக்கணும் தானே...:))<br /><br />4 .நீங்க ஆதங்கப்பட்ட மாதிரி நானும் கூட என் பதிவில் ஆதங்க பட்டு இருக்கேன்...அந்த பொது அறிவு ரொம்ப lack ஆ நம்ம ஆளுங்க இருக்கிறதை பத்தி...<br /><br />http://ananthi5.blogspot.com/2011/02/blog-post_18.html<br /><br />5. அப்புறம் அந்த கடைசி வரிகள்...ம்ம்...அந்த அம்மா சொன்னது கூட ஒரு வகையில் உண்மை தானே சதீஷ்...குறை சொல்லிட்டு போகும் NRI இன் வருத்தங்கள் தற்காலிகம் தானே...மீண்டும் வெளிநாடு போய்விட்டால் இந்த ஊரு..இந்த nuisance ..இந்த குப்பை..இந்த அரசியல்..இந்த மக்கள் பத்தி என்ன கவலை....ம்ம்....<br /><br />பதிவு நீளம் என்றாலும் கொஞ்சம் எடிட் பண்ணி இருந்தால் கூட இந்த உணர்வை வரவழைச்சிருக்க முடியுமான்னு தெரியலை சதீஷ்...அருமையான பதிவு....ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-18650303135192955992011-02-25T02:57:34.089-08:002011-02-25T02:57:34.089-08:00அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக இருந்தது போன்ற உ...அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக இருந்தது போன்ற உணர்வு!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3937860291720385473.post-77391910496664586852011-02-25T00:34:33.358-08:002011-02-25T00:34:33.358-08:00Nice.,
http://sakthistudycentre.blogspot.com/2011...Nice.,<br /><br />http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com